RECENT NEWS
152
கள்ளக்குறிச்சியில் விவசாயியிடம் பண மோசடி செய்ததாக ஜான் டீர் டிராக்டர் நிறுவனத்தின் மேலாளர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனியன் என்பவர், ஜான் டீர் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாயி...

606
துபாயில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தவரின் பாஸ்போர்ட்டை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர் தேடப்படும் நபர் என்பது தெரியவந்தது. மதுரை குறிஞ்சி நகரைச் சேர்ந்த  மணி...

4699
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு ...

1578
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப்பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர...

2392
12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன. 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வ...

3232
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ...

5762
பெண் ஒருவரைப் பற்றி இழிவாகப் பேசியதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்.எல்.ஏ உட்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ மான்ராஜ், தன்னு...



BIG STORY